Monday 2 December 2019

இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்..!

இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்..!

1. ஓமாம்புலியூர்தட்சிணாமூர்த்திஉமாதேவிக்குபிரணவப்பொருள்உபதேசித்தது.

2. உத்திரகோசமங்கை - பார்வதிக்குஇறைவன்வேதாகமலங்களின்இரகசியங்களைஉபதேசித்தல்.

3. இன்னம்பர்அகத்தியர்வழிபாட்டுஇலக்கணஉபதேசம்பெற்றது.

4. திருவுசாத்தானம் - இராமர்சேதுஅணைகட்டுவதற்குஇத்தலத்துஇறைவனிடம்மந்திரஉபதேசம்ராமர்பெற்றார்.

5. ஆலங்குடி - சுந்தரர்தட்சிணாமூர்த்தியைவழிபட்டுபஞ்சாட்சரஉபதேசம்பெற்றார். மற்றும்ஆதிசங்கரர்குருபகவானைதரிசித்துமகாவாக்கியஉபதேசம்பெற்றார்.

6. திருவான்மியூர் - அகத்தியருக்குமூலிகை{வைத்தியம்} பற்றிஉபதேசம்அருளியது.

7. திருவாவடுதுறை - அரிக்கும்அந்தணர்களுக்கும்சிவஞானஉபதேசம்செய்தல், மற்றும்போகர்முதலியநவகோடிசித்தர்களுக்குஅஷ்டமாசித்திஅருளியது.

8. சிதம்பரம் - பைரவர்பிரம்மதத்துவத்தைஉபதேசித்தல்.

9. திருப்பூவாளியூர் - நுன்முனிவர்70பேருக்குபரஞானஉபதேசம்.

10. திருமங்களம் - சௌமினிமுனிவர்க்குசாமவேதம்உபதேசம்.

11. திருக்கழுகுன்றம் - சனகர்முதலியமுனிவர்க்குசாமவேதம்உபதேசம்.

12. திருமயிலை - 1000முனிவர்கள்அறநெறிகளைஅறிவுறையாகபெற்றது.

13. செய்யாறு - வேதம்பற்றிகருப்பொருள்பற்றிதவசிகள்பலருக்குஅருளுரை.

14. திருவெண்காடு - நான்முகன்குருமூர்த்தியிடம்ஞானோயதேசம்பெற்றது, அம்பாள்பிரம்மனுக்குபிரம்மவித்தையைஉபதேசித்ததால்பிரமவித்யாம்பிகைஎன்றுபெயர்.

15. திருப்பனந்தாள் - அம்பாள்ஸ்வாமியிடம்ஞானோபதேசம்பெற்றது.

16. திருக்கடவூர் - பிரம்மன்ஞானோபதேசம்பெற்றது.

17. திருவானைக்கா - அம்பிகைஞானோபதேசம்பெற்றது.

18. மயிலாடுதுறை - குருபகவானிடம்நந்திஉபதேசம்பெற்றது.

19. திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்குபஞ்சாட்சரம்உபதேசம்.

20. தென்மருதூர் - 1000முனிவர்க்குஉபதேசம்அருளியது.

21. விருத்தாசலம் - இறப்பவர்க்குஇறைவன்அவ்வுயிரைதன்தொடைமீதுகிடத்திமந்திரஉபதேசம்மற்றும்இறைவிதன்முந்தானையால்விசிறிவிடுதல்.

22. திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்குகுருத்தமரத்தடியில்உபதேசம்.

23. உத்தரமாயூரம் - ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்திரிஷபதேவரின்கர்வம்அடக்கிஉபதேசம்செய்தது.

24. காஞ்சி - ஸப்தரிஷிகளுக்குஉபதேசம்.

25. திருப்புறம்பயம் - சனகாதிமுனிவர்களுக்குதர்மோபதேசம்.

26. விளநகர் - அருள்வித்தன்என்னும்மறையவருக்குஞானோபதேசம்.

27. திருத்துருத்தி - சிவன்பிரம்மசாரியாய்வேதத்தைதாமேசொன்னது.

28. கரூர் - ஈசன்இறந்தவர்களைஉயிர்ப்பிக்கும்மந்திரத்தைசுக்கிரனுக்குஉபதேசித்தல்.

29. திருவோத்தூர் - ஈசன்தேவர்களுக்கும்முனிவர்களுக்கும்வேதத்தைஉபதேசித்தல்

ஓம்நமசிவாயஓம்

No comments:

Post a Comment